DAEIOU - தயவு
5.10.2017 மற்றும் 6.10.2017 ஆகிய நாட்களில் வள்ளலார் மாநாடு வடலூரில் நடைபெறுவது குறித்த செய்தி.
    வரவிருக்கும் 5.10.2017 மற்றும் 6.10.2017 ஆகிய நாட்களில் வடலூரில் வள்ளலார் மாநாடு நடைபெறவிருப்பதாக வழக்குரைஞர் திரு ஜீவ. சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவரது முயற்சியில், (விழுப்புரம் மாவட்டம்) பிரம்மஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ ராஜ்குமார் சுவாமிகள் அவர்களின் ஆதரவுடன் பல்வேறு சன்மார்க்க அன்பர்களின் ஒத்துழைப்புடன், இம் மாநாட்டிற்கு அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். வடலூரில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்றங்கள் குறித்து, இம் மாநாட்டில் பொருட்கள் விவாதிக்கப்படவுள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர்.
20140919_140004.jpg

20140919_140004.jpg

20140919_140603.jpg

20140919_140603.jpg

20140920_080101.jpg

20140920_080101.jpg