DAEIOU - தயவு
16.7.2017 Madurai Arulmigu Meenakshi Amman Temple campus Vallalar Sangam conducted a sanmarga meeting.
திரு கலியமூர்த்தி அவர்கள் 16.7.2017 அன்று மாலை 6.30 மணி அளவில் சொற்பொழிவாற்றினார்.

சொற்பொழிவு தலைப்பு..கடை விரித்தேன் கொள்வாரில்லை..

திரளாக அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற்றனர். அன்பர் திரு பாலமுருகன் இதற்கான

ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
IMG-20170719-WA0173.jpg

IMG-20170719-WA0173.jpg

vlcsnap-2014-03-01-19h28m45s121.png

vlcsnap-2014-03-01-19h28m45s121.png