அன்பர் திரு பெருமாள் அவர்கள், மதுரை அனுப்பானடியில், வள்ளலார் முதியோர் இல்லம் நடத்தி வருகின்றார். 25.5.2017 அன்று, திரு அருட்பா பதிகங்கள் பல பாடி, அந்த முதியோர் இல்லத்தைச் சுற்றியுள்ள இடங்களில் வசிக்கும் ஏழை எளியோர் ஆகியோருக்கு அன்னதானம் வழங்க வுள்ளார். இந்த அருள் நிகழ்ச்சியில் அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொள்கின்றார்.
20150119_184208.jpg
Write a comment