DAEIOU - தயவு
25.5.2017 கோயம்புத்தூர் கோயில் பாளையத்தில் மண்டல பூஜை நிறைவுற்று..தயவு சத்திய ஞான சபையில் விழா நடைபெறல்.
     அன்பர் திரு ராம்தாஸ் அவர்கள் புதிதாகக் கட்டியுள்ள மேற்காணும் தயவு சத்திய ஞான சபையில், 25.5.2017 அன்று, மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள், கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டப்படுகின்றது.
20140508_163653.jpg

20140508_163653.jpg