25.5.2017 முதல் 27.5.2017 வரையில், வடலூரில், 32வது வருடாந்திர திரு அருட்பா இசை விழா நடைபெற உள்ளது. அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெறும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20140224_102739~2.jpg
Write a comment