வடலூரில், திரு அருட்பா இசைக் காச்சேரி, வருகின்ற நான்காவது வாரத்தில் நடைபெற உள்ளது. அது குறித்த அழைப்பிதழ், அன்பர்களின் தகவலுக்காக இங்கே பிரசுரிக்கப்படுகின்றது. திரு ஜோதி ஐயா, சேத்தியாத்தோப்பு...இந் நிகழ்ச்சியினை முனைப்புடன் ஏற்பாடு செய்து வருகின்றார்.
057 (2).JPG
Download:
Write a comment