கடந்த 20.4.2017 அன்று (வியாழக் கிழமை) மாலை 6.30 மணி அளவில், வள்ளலாரும் வேதாத்ரியும் என்ற தலைப்பில், திருமதி சர்மிளா அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார். அன்பர்கள் திரளாக இந் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இந்தச் சங்கத்தின் பொறுப்பாளர் திரு பாலமுருகன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
20140816_123302.jpg
Write a comment