மேற்காணும் நிகழ்ச்சியில், மாலை 7.00 மணிக்கு, திரு ஆறுமுகம் எம்.எஸ்.ஸி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தலைப்பு...வள்ளலாரின் ஆன்மநேயம் என்பதாகும். திரளாக சன்மார்க்க அன்பர்கள் அதில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, திரு பாலமுருகன் செய்திருந்தார்.
IMG-20170420-WA0066.jpg
Write a comment