DAEIOU - தயவு
21.4.2017 Madurai Anuppanadi Vallalar's Elders' Home..Sanmarga Prayer Thiru Arutpa singing.
மேற்காணும் விழாவில், சன்மார்க்க அன்பர்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடிப்பரவினர். சித்திரை 8ந்தேதி வள்ளற் பெருமான், அருட்பெருஞ்ஜோதி அகவல் வரைந்த நாள் என்பதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த வழிபாடு, வந்தனைகள், மதுரை அனுப்பானடி வள்ளலார் முதியோர் இல்லத்தில் நடைபெற்றன. மூத்த சன்மார்க்க அன்பர்கள், உருக்கத்துடன், திரு அருட்பாக்களைப் பாடிப் பரவினர். நிறுவனர் திரு பெருமாள், இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
20150325_085257.jpg

20150325_085257.jpg

Audio: