DAEIOU - தயவு
5.12.2016 மதுரை காதக்கிணறு...சன்மார்க்கத்தில் ஏற்பட்ட தீவிரம்.புதுவீட்டுக்கு “வள்ளலார் குடில்” என்ற பெயரிடத் தூண்டியது.
   மதுரை அழகர் கோவில் செல்லும் வழியில், காதக் கிணறு என்ற ஒரு கிராமம் உள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த அன்பர் ஒருவர், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியில் பயணித்துக் கொண்டிருப்பவர். பிற மாநிலத்தில் பணி அவருக்கு. சொந்தத்தில் மனை வாங்கி, வீடு கட்டி, 5.12.2016 (திங்கள்) அன்று அதிகாலையில் கிரஹப் பிரவேசம் செய்தார். வீட்டிற்கு, வள்ளலார் குடில் எனப் பெயரிட்டார், மதுரையைச் சுற்றியுள்ள சன்மார்க்க அன்பர்களையெல்லாம், தமது இல்ல கிரஹப் பிரவேசத்துக்கு வரவழைத்தார். திரு அருட்பா அருட் பாடல்களை, மூத்த சன்மார்க்க அன்பர்களைக் கொண்டு பாடச் செய்தார். அனைவருக்கும் உணவு படைத்து மகிழ்ந்தார். .. 
IMG_20161205_085341.jpg

IMG_20161205_085341.jpg

IMG_20161205_082451.jpg

IMG_20161205_082451.jpg

IMG_20161205_085021.jpg

IMG_20161205_085021.jpg

IMG_20161205_090720.jpg

IMG_20161205_090720.jpg

KARTHICK PANDIAN
என் செயலாவது யாதொன்றும் இல்லை ஐயா.... நன்றி....
அருட்பெருஞ்ஜோதி... தனிப்பெருங்கருணை....
Tuesday, December 20, 2016 at 08:35 am by KARTHICK PANDIAN