மதுரையிலிருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் (8 கி.மீ தூரத்தில்) அமைந்துள்ளது அரும்பனூர் சன்மார்க்க சங்கம் ஆகும்.
இங்கு 1.10.2016 முதல் 5.10.2016 வரையில் திரு அருட்பா பதிகங்கள் முற்றும் ஓதப்பட உள்ளன. 5.10.2016 அன்று, சன்மார்க்க சங்கத்தவர்கள் அனைவரும் கூடிய ஒரு ஊர்வலத்தையும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.அனைத்து சன்மார்க்க அன்பர்களும் இங்கு வருகை புரிந்து இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென இச் சங்கத்தின் நிறுவனர் திரு தருமலிங்கம் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.
இங்கு 1.10.2016 முதல் 5.10.2016 வரையில் திரு அருட்பா பதிகங்கள் முற்றும் ஓதப்பட உள்ளன. 5.10.2016 அன்று, சன்மார்க்க சங்கத்தவர்கள் அனைவரும் கூடிய ஒரு ஊர்வலத்தையும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.அனைத்து சன்மார்க்க அன்பர்களும் இங்கு வருகை புரிந்து இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென இச் சங்கத்தின் நிறுவனர் திரு தருமலிங்கம் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.
Write a comment