திரு ஜோதி சுப்ரமணியம் ஐப்யா அவர்க்ள், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் பரவுவதற்கு முக்கியப் பங்காற்றியவர்.
அவரது காலத்துக்குப்பின்னும் அந்தப் பணிகளை அவரது வாரிசுதார்கள் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றனர். மதுரையிலிருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் அவர்கள் சன்மார்க்க சங்கம் நடத்துகின்றனர். வரும் 2.10.2016 அன்று, அங்கு சன்மார்க்கப் பெருவிழா எடுத்து திரு அருட்பா பதிகங்கள் பாராயணம், சொற்பொழிவு முதலானவை ஏற்பாடு செய்துள்ளனர். அனைவரும் அங்கு வருகை புரிந்து அருள் நலம் பெற வேண்டுமாறு அவர்கள் வேண்டுகின்றனர்.
அவரது காலத்துக்குப்பின்னும் அந்தப் பணிகளை அவரது வாரிசுதார்கள் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றனர். மதுரையிலிருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் அவர்கள் சன்மார்க்க சங்கம் நடத்துகின்றனர். வரும் 2.10.2016 அன்று, அங்கு சன்மார்க்கப் பெருவிழா எடுத்து திரு அருட்பா பதிகங்கள் பாராயணம், சொற்பொழிவு முதலானவை ஏற்பாடு செய்துள்ளனர். அனைவரும் அங்கு வருகை புரிந்து அருள் நலம் பெற வேண்டுமாறு அவர்கள் வேண்டுகின்றனர்.
Write a comment