திருக்குறள் பாடம் நடத்தியவர் நம் வள்ளற் பெருமான்...திருக்குறளின் மாண்பினை அறிந்து கொண்ட திரு தருண் விஜய், (பா.ஜ).எம்.பி அவர்களின் பெரு முயற்சியால், நாமக்கல்லில் தயார் செய்யப்பட்ட திருவள்ளுவரின் திருவுருவச் சிலை, உத்தரகாண்ட் மாநிலத்தில், நேற்று (29.6.2016) நிறுவப்பட்டது.
IMG_20160630_170640.jpg
Write a comment