DAEIOU - தயவு
திருவள்ளுவர் சிலை நிறுவுதல்....பத்திரிக்கைச் செய்தி.
    திருக்குறள் பாடம் நடத்தியவர் நம் வள்ளற் பெருமான்...திருக்குறளின் மாண்பினை அறிந்து கொண்ட திரு தருண் விஜய், (பா.ஜ).எம்.பி அவர்களின் பெரு முயற்சியால், நாமக்கல்லில் தயார் செய்யப்பட்ட திருவள்ளுவரின் திருவுருவச் சிலை, உத்தரகாண்ட் மாநிலத்தில், நேற்று (29.6.2016) நிறுவப்பட்டது.
IMG_20160630_170640.jpg

IMG_20160630_170640.jpg