DAEIOU - தயவு
8.10.2015 சிவகங்கை..திருப்பாச்சேத்தி..வள்ளலார் விழாவில் குழந்தை.ந்ல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ..பாடுதல்..
8.10.2015 அன்று, சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி சன்மார்க்க சங்கத்தில், வள்ளற் பெருமானின் 193வது வருவிக்கவுற்ற நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.



மனு முறை கண்ட வாசகத்தில், உள்ள “நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ” என்ற வாசகங்களை நிகழ்ச்சிகள் துவங்குமுன் பாடச் செய்தனர். அருமையாகப் பாடி, அனைவரின் கவனத்தையும் அக்குழந்தை ஈர்த்தது.