மேட்டுக் குப்பம் சித்திவளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள உலகு கட்டி ஆளும் சன்மார்க்கக் கொடி கடந்த மாதம் பீஸ் பீஸாகக் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதன் நிலை பற்றிக் கவலைப்படாமல், அங்கு தரிசனத்துக்கு வந்த சன்மார்க்க அன்பர்கள், வணங்கிச் சென்றனர்.
தற்போது, அந்தக் கொடி மாற்றப்பட்டு, புதிய கொடி கட்டப்பட்டு விட்டதா ? 5.10.2015 அன்று, வருவிக்கவுற்ற நாளெல்லாம் கொண்டாடி இருப்பார்களே ? இந்தக் கிழிந்த கொடியை மாற்றி, புதிய கொடியினைப் பறக்க விட்டார்களா ? சென்று வந்த அன்பர் யாரேனும், பதிலளிக்க வேண்டப்படுகின்றது.
தற்போது, அந்தக் கொடி மாற்றப்பட்டு, புதிய கொடி கட்டப்பட்டு விட்டதா ? 5.10.2015 அன்று, வருவிக்கவுற்ற நாளெல்லாம் கொண்டாடி இருப்பார்களே ? இந்தக் கிழிந்த கொடியை மாற்றி, புதிய கொடியினைப் பறக்க விட்டார்களா ? சென்று வந்த அன்பர் யாரேனும், பதிலளிக்க வேண்டப்படுகின்றது.
vlcsnap-2015-09-11-08h59m07s220.png
vlcsnap-2015-09-17-17h03m26s77.png
vlcsnap-2015-09-17-17h02m05s28.png
vlcsnap-2015-09-17-17h02m32s52.png
மேட்டுக்குப்பத்தில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் சன்மார்க்கக் கொடி கட்டி பேருபதேசம் செய்தார்கள். அந்தக் கொடியின் தற்போதைய நிலை...என்னவாக உள்ளது...என்பதை, அங்கு சென்று வந்த சன்மார்க்க அன்பர்கள் யாரேனும் தெரிவிக்க வேண்டப்படுகின்றது.
Wednesday, October 14, 2015 at 13:05 pm
by Daeiou Daeiou.
Write a comment