DAEIOU - தயவு
எழுவகைப்பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும் எய்துக....திரு அருட்பிரகாச வள்ளலார்.
    வாட்ஸ் அப் மூலம் ஒரு அன்பர் அனுப்பியிருந்த....ஒரு தொலைக்காட்சியின் மூலம் வெளிப்பட்ட ... இரு பாதி உடம்புடன் கூடிய ஒரு சிறுவனின் அன்றாட அவல வாழ்க்கை...வெளிப்பட்டிருந்தது.



    அந்த சிறுவன் நலமே வாழவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்வோம்.