DAEIOU - தயவு
25.3.2015 Chennai Thiruvotriyur Pattinathar Temple.
     வள்ளல் பெருமான், தமது காலத்தில், திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமிகள் கோவிலுக்குச் சென்று, அவரைப் பாடிப் பரவி பல திரு அருட்பா பாடல்கள் இயற்றியுள்ளார். அங்ஙனம் வழிபாடு செய்து விட்டு, அதற்கு அருகாமையில் அமைந்துள்ள பட்டினத்தார் அடங்கியுள்ள திருவொற்றியூர் மீனவர் குப்பத்திற்கும் சென்று, அங்கும், வழிபாடு செய்து வந்துள்ளார். பட்டினத்தார் கோவில், தற்போது, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, புதுப் பொலிவுடன் விளங்குகின்றது. பட்டினத்தார் கோவில் என்றும், அதற்கு எதிரில், தியான மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளன.
vlcsnap-2015-03-25-19h15m43s107.png

vlcsnap-2015-03-25-19h15m43s107.png

vlcsnap-2015-03-25-19h17m16s3.png

vlcsnap-2015-03-25-19h17m16s3.png

vlcsnap-2015-03-25-19h12m06s237.png

vlcsnap-2015-03-25-19h12m06s237.png

vlcsnap-2015-03-25-19h12m37s33.png

vlcsnap-2015-03-25-19h12m37s33.png

vlcsnap-2015-03-25-19h14m02s114.png

vlcsnap-2015-03-25-19h14m02s114.png

vlcsnap-2015-03-25-19h14m16s4.png

vlcsnap-2015-03-25-19h14m16s4.png

vlcsnap-2015-03-25-19h15m23s155.png

vlcsnap-2015-03-25-19h15m23s155.png

vlcsnap-2015-03-25-19h16m04s58.png

vlcsnap-2015-03-25-19h16m04s58.png

vlcsnap-2015-03-25-19h16m42s181.png

vlcsnap-2015-03-25-19h16m42s181.png

vlcsnap-2015-03-25-19h16m51s11.png

vlcsnap-2015-03-25-19h16m51s11.png