கடந்த 6.1.2015 அன்று மாலை 3.00 மணிக்கு, காரணப்பட்டு திரு ச.மு.கந்தசாமி அவர்கள் இயற்றிய பிரபந்தத் திரட்டு வெளியீட்டு விழா வடலூரில் சத்திய ஞான சபை அருகில் அமைந்துள்ள கருணீகர் இல்லத்தில் வெளியீடாகியுள்ளது. ஏற்கனவே, இந்த இணைய தளத்தில், அழைப்பிதழ் வெளியிடப்பட்டிருந்தாலும், மீண்டும் அது சில தகவல்களுக்காக வெளியிடப்படுகின்றது.
3,507 பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
திருவருட்பாத் திருமுறைகளுக்கு இப்பிரபந்தப் பாடல்கள் சிறந்த வழிகாட்டியாகவும், விளக்கமாகவும் அமைந்துள்ளன.
வள்ளல் பெருமானைப் பற்றி நூல் எழுதுவோருக்கும், ஆராய்ச்சி செய்வோருக்கும் இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது.
தொடர்புக்கு:
திரு அ.திருநாவுக்கரசு (V.A.O) ஓய்வு,
73-பி, சங்கர நாயுடு தெரு, திருப்பாதிரிப்புலியூர், கடலூர், 607 002.
செல்: (91) 94455 45475.
3,507 பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
திருவருட்பாத் திருமுறைகளுக்கு இப்பிரபந்தப் பாடல்கள் சிறந்த வழிகாட்டியாகவும், விளக்கமாகவும் அமைந்துள்ளன.
வள்ளல் பெருமானைப் பற்றி நூல் எழுதுவோருக்கும், ஆராய்ச்சி செய்வோருக்கும் இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது.
தொடர்புக்கு:
திரு அ.திருநாவுக்கரசு (V.A.O) ஓய்வு,
73-பி, சங்கர நாயுடு தெரு, திருப்பாதிரிப்புலியூர், கடலூர், 607 002.
செல்: (91) 94455 45475.
20150301_202153.jpg
20150301_202207.jpg
20150301_202216.jpg
20150301_202236.jpg
3 Comments
ஐயா அவர்களைப் போல், இந்த புத்தகத்தை வாங்கி, அனைவருமே பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இச் செய்தி இங்கு வெளியிடப்பட்டது.
Anbar Thiru Ramalingam specified the places and contact nos.wherefrom this book can be purchased at Rs
200/-.Using this infn. anbargal can get it at the concessional rate.