இன்று (30.1.2015) சென்னை நெசப்பாக்கத்தில், வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்பும் வகையில், சொற்பொழிவு முதலானவை, நடைபெற உள்ளன. செய்தித் தாளில் வந்த தகவல்...அன்பர்களுக்காக...இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
20150130_091955.jpg
20150129_093908.jpg
Write a comment