சென்னை அன்னை சத்யா நகரில் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நிகழ்வுகள் 30.1.2015 அன்று நடைபெறும் செய்தி, இன்றைய நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் இந் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அருள் நலம் பெறக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
20150129_100634.jpg
20150117_171026.jpg
Write a comment