DAEIOU - தயவு
Chennai In Memory of St.Vallalar, all slaughter houses to be closed on 3.2.2015.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...என வாழ்த்தியவர் வள்ளற் பெருமான். வடலூரில், வரும் 3.2.2015 அன்று தைப் பூசப் பெருவிழா நடைபெறுகின்றது. பெருமானாரின் நெறிகளைப் பின்பற்றி, வரும் 3.2.2015 அன்று சென்னை நகரில், இறைச்சிக்கடைகளை மூடும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தினசரி நாளிதழில், இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.
20150130_081919.jpg

20150130_081919.jpg

20150130_081935.jpg

20150130_081935.jpg

20150118_074909.jpg

20150118_074909.jpg

Durai Sathanan
நன்றி ஐயா! பத்திரிக்கை அன்பர்களே, 'நினைவு நாள்' என்று தலைப்பு இடுவதைத் திருத்த முயல்க.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் செய்வாராகுக!
Friday, January 30, 2015 at 18:47 pm by Durai Sathanan