எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...என வாழ்த்தியவர் வள்ளற் பெருமான். வடலூரில், வரும் 3.2.2015 அன்று தைப் பூசப் பெருவிழா நடைபெறுகின்றது. பெருமானாரின் நெறிகளைப் பின்பற்றி, வரும் 3.2.2015 அன்று சென்னை நகரில், இறைச்சிக்கடைகளை மூடும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தினசரி நாளிதழில், இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.
20150130_081919.jpg
20150130_081935.jpg
20150118_074909.jpg
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் செய்வாராகுக!