Just to attract the devotees coming to the Temple, the poems of the famous Saints painted on the compound walls of Arulmigu Kalyana Pasupatheeswarar Temple, Karuvur.
கருவூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் சுவர்களில் எல்லாம், அருணகிரிநாதர், பட்டினத்தார், மாணிக்கவாசகர், திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான், சேக்கிழார், மாம்பழக்கவிராயர், என அடியார்கள் பலர் இயற்றிய பாக்களும், மேற்படி ஆலயத்தின் சுவர்களில், பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது. இவ்விதம் செய்வது, பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.
இது போன்று, வடலூரிலும், மெயின் ரோடில் அமைந்துள்ள காம்பவுண்டு சுவரில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் இயற்றிய திரு அருட்பாக்கள் எழுதப்பட்டால், வருவோர் போவோரின் கவனம் அதில் செல்ல வாய்ப்புண்டு.
கருவூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் சுவர்களில் எல்லாம், அருணகிரிநாதர், பட்டினத்தார், மாணிக்கவாசகர், திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான், சேக்கிழார், மாம்பழக்கவிராயர், என அடியார்கள் பலர் இயற்றிய பாக்களும், மேற்படி ஆலயத்தின் சுவர்களில், பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது. இவ்விதம் செய்வது, பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.
இது போன்று, வடலூரிலும், மெயின் ரோடில் அமைந்துள்ள காம்பவுண்டு சுவரில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் இயற்றிய திரு அருட்பாக்கள் எழுதப்பட்டால், வருவோர் போவோரின் கவனம் அதில் செல்ல வாய்ப்புண்டு.
2 Comments
I did in my area .