DAEIOU - தயவு
வடலூரில் வள்ளலார் வரலாற்றுக் கண்காட்சி...காணத் தகுந்த இடம்.
     வடலூரில், சத்திய தருமச்சாலையை அடுத்து, வள்ளலார் வரலாற்றுக் கண்காட்சி உள்ளது. இங்கு, சிறு சிறு பொம்மைகளாக, வள்ளலாரின் வரலாறு, தொகுக்கப்பட்டுள்ளது. பெருமானாரின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து, இங்கு வைக்கப்பட்டுள்ள கண்காட்சி, அனைவரும் கவர்ந்துள்ளது. 

      அதனுள் செல்லும்போதே, திரு அருட்பா பாடல்கள் அடங்கிய ஆடியோ சி.டி, மற்றும் பலரும் எழுதிய திரு அருட்பா விளக்கவுரைகள் விற்பனை செய்யும் கடையும் உள்ளது. அவற்றையும் வாங்கி, சன்மார்க்க அன்பர்கள், கேட்டு, தமது வாழ்வில் கடைப்பிடித்து, இன்புறலாம்.
20140920_080436.jpg

20140920_080436.jpg

20140920_080505.jpg

20140920_080505.jpg

20140919_140004.jpg

20140919_140004.jpg

20140920_080443.jpg

20140920_080443.jpg

20140920_080447.jpg

20140920_080447.jpg

20140920_080453.jpg

20140920_080453.jpg