கடந்த 19.9.2014 அன்று, மேட்டுக் குப்பத்தில், காரணப்பட்டு திரு ச.மு.கந்தசாமி அவர்கள் 1924ஆம் ஆண்டில் வெளியிட்ட திரு அருட்பாவின் மறு அச்சு, அன்பர் திரு எம்.ஏ.வெங்கட் அவர்களால் வெளியிடப்பட்டது. விலை ரூ.250/- மட்டுமே. 21.9.2014 அன்று, அந்த (6திருமுறைகள் உபதேசப்பகுதி அனைத்தும் அடங்கிய) திரு அருட்பா சென்னை ராணி மெய்யம்மை ஹாலில், வெளியிடப்பட்டது.
5.10.2014 அன்று, இலங்கை, வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்தில் வெளியிடப்பட்டது.
12.10.2014 அன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வெளியிடப்பட்டது.
அன்பர் திரு வெங்கட் அவர்கள், இந்த திரு அருட்பா, பர்மா, டொரண்டோ போன்ற வெளி நாடுகளிலும், வரும் 2015 ஜனவரி மாதத்திற்குள் கொண்டு போய் வினியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளார். அவரது ஆர்வம் அனைவராலும் போற்றத் தகுந்தது.
5.10.2014 அன்று, இலங்கை, வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்தில் வெளியிடப்பட்டது.
12.10.2014 அன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வெளியிடப்பட்டது.
அன்பர் திரு வெங்கட் அவர்கள், இந்த திரு அருட்பா, பர்மா, டொரண்டோ போன்ற வெளி நாடுகளிலும், வரும் 2015 ஜனவரி மாதத்திற்குள் கொண்டு போய் வினியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளார். அவரது ஆர்வம் அனைவராலும் போற்றத் தகுந்தது.
20140924_102502.jpg
20141017_172947.jpg
20141011_090411-1.jpg
20141014_080213.jpg
20140924_102627.jpg
Write a comment