DAEIOU - தயவு
25.7.2014 திண்டுக்கல் சத்திய ஞான கோட்டத்தில் திருவாதிரை வழிபாடு.
     திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வாழ்ந்த வீடான திண்டுக்கல் (நிர்.4, நாகசாமி ஐயர் சந்து), சத்திய ஞான கோட்டத்தில், மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திர நாளன்று, திரு அருட்பா ஓதுதல், அன்பர்களின் சொற்பொழிவு வழக்கமாக நடைபெற்று வருகின்றது.

    இந்த மாதம் (25.07.2014) வெள்ளிக் கிழமை அன்று காலை 7.00 மணி முதல் 8.30 மணி வரையில், திரு அருட்பா மற்றும் தயவுப் பாக்கள் ஓதுதல், சொற்பொழிவு ஆகியவை நடைபெறும். இந் நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், காலை உணவும் அங்கு அளிக்கப்படும். அன்பர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென திரு இராமலிங்கம் அவர்கள், கேட்டுக் கொள்கின்றார்.

தொடர்பு எண். திரு இராமலிங்கம்....(91) 99767 50609.


20140224_122354~2~2.jpg

20140224_122354~2~2.jpg