திண்டுக்கல்லில் வாழ்ந்த திரு எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவராக, பல ஆண்டுகள் பணிபுரிந்து, சன்மார்க்க நெறியினை, பல இடங்களுக்கும் பரப்பியவர்.
அவர் மறைவுக்குப்பின், முதலாமாண்டு விழாவினை, 22.4.2014 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 5.00 மணி அளவில், திண்டுக்கல்லில் உள்ள அருட்பெருஞ்ஜோதி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி-விஜயலக்ஷ்மி மஹால் வளாகத்தில் அமைந்துள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சன்னதியில், அன்பர்கள் நடத்தினர்.
முக்கியமான மூத்த சன்மார்க்க அன்பர்கள் வருகை தந்து உரை நிகழ்த்தினர். இரவு 7.25 மணி அளவில் இந் நிகழ்ச்சி நிறைவுற்றது.
அவர் மறைவுக்குப்பின், முதலாமாண்டு விழாவினை, 22.4.2014 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 5.00 மணி அளவில், திண்டுக்கல்லில் உள்ள அருட்பெருஞ்ஜோதி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி-விஜயலக்ஷ்மி மஹால் வளாகத்தில் அமைந்துள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சன்னதியில், அன்பர்கள் நடத்தினர்.
முக்கியமான மூத்த சன்மார்க்க அன்பர்கள் வருகை தந்து உரை நிகழ்த்தினர். இரவு 7.25 மணி அளவில் இந் நிகழ்ச்சி நிறைவுற்றது.
vlcsnap-2014-03-13-20h28m26s141.png
vlcsnap-2014-03-13-20h27m27s64.png
Write a comment