DAEIOU - தயவு
கருணைப் பொழிமுகிலாய் விளங்குந் தேவன் எவ்வாறெல்லாம் விளங்குவார் ?
பொன்னாகி மணியாகிப் போக மாகிப்
   புறமாகி அகமாகிப் புனித மாகி
மன்னாகி மலையாகிக் கடலு மாகி
   மதியாகி ரவியாகி மற்று மாகி
முன்னாகிப் பின்னாகி ந்டுவு மாகி
   முழுதாகி நாதமுற முழங்கி எங்கும்
மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளந் தேக்க
   வியன்கருணை பொழிமுகிலாய் விளங்குந் தேவே ...

                                                        (திரு அருட்பா)
007.JPG

007.JPG