A SONG WROTE BY HIS HOLINESS VALLALAR
FROM "28 PASURA PADALGAL"
FROM "28 PASURA PADALGAL"
"கண்ணீர் விடுதல்"
ஆம். அதுவும் உடல் நனையும் அளவுக்கு கண்ணீர் ஊற்றெழுதல் வேண்டும்.
நாம் செய்யும் மிகமுக்கிய தகுதியான செயலாகும் இது
13606779-beauty-girl-cry-on-black-background.jpg
10 Comments
But according to Vallalar stated in his Jeevakarunya Ozhukkam as
Sanmarkkam = Gnana Vazhi or Jeevakarunya Ozhukkam.
In short, Sanmaargam = Sathu + Maargam
Here, Sath is the Eyarkkai Unmai/the Nature -Truth, or the Nature Reality of relationship among Energy, Matter, Soul and Almighty Grace, and Maargam means Vazhi/Path.
For some details, please go through my posting today. Thank you.
Arut Perum Jyothi...
The meaning of Sanmargams given by His Holiness Vallalar is as follows;
சன்மார்க்கங்கள்
அத்தியாயம் உ குறிப்புகள் 1- 19
உ:1 (உப.கு) : சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிற்குள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம், அதில் சமய சன்மார்க்கம் 36, அதை விரிக்க ஆறுகோடியாம். இதுபோலவே மதத்திலும் 36. மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏமசித்தி தேகசித்தி முதலியவை உண்டு. அவை சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தர், மூர்த்திகள், ஈசுவரன், பிரமம், சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஒழிய அதற்குமேல் இரா. (இல்லை)
உ:2 (உப.கு) : சமய மதங்களிலும் சமரசம் உண்டு. வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம், இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம், இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த சமரசம். ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கச் சுத்த சமரச சன்மார்க்கமாம். இவை பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப் பூட்டாக, சமரச சுத்த சன்மார்க்க மென மருவின.
உ:3(உப.கு) : சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே “சாத்தியம்” கைகூடும். சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும். மற்றச் சமய மத மார்க்கங்கùளல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்ப்படிகளளைதலால், அவற்றில் “ஐக்கிய மென்பதேயில்லை”.
உ : 4(உப.கு) : சமயத்தில் நித்திய தேகம் கிடையாது. அவை சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல
உ : 5(உப.கு) : சமய சன்மார்க்கமாவது; குணத்தினது லட்சியத்தை அனுசந்தானம் செய்வது குணம் என்பது சத்துவகுணம். இயற்கை உண்மை ஏகதேசமான சத்துவகுணத்தின் சம்பந்தமுடைய மார்க்கமே சமயசன்மார்க்கம் சத்துவ குண இயல்பாவது கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்யம்.
உ : 6 (உப.கு) : மத சன்மார்க்க்கதின் பொருள் நிர்குணலட்சியம் செய்வது நிர்குணமாவது பூர்வகுணமாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று லட்சியானுபவம் பெறுதல். எவை எனில் முதலாவது, தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், இரண்டாவது புத்திரனாகப் பாவித்தல் மூன்றாவது சிநேகிதனைப் போலப் பாவித்தல், நான்காவது தன்னைப்போல பாவித்தல். இது ஜீவநியாயம்.
உ : 7(உப.கு) : மேற்படி சமயத்தில் அவ்வண்ணம் (உ - 5) வாச்சியானுபவம் பெற்றுக் சொரூபனுபவமாகிய சாதனமே சமய சன்மார்க்கம்.
உ : 8(உப.கு): மேற்படி மதத்தில் சத்துவகுண லட்சியார்த்தமாகி (உ 6) கடவுளுக்கு அடிமையாதல், புத்திரானாதல் சிநேகனாதல், கடவுúளதானாதல் இது சத்துவகுணம் லட்சியார்த்த மாகிய மத சன்மார்க்க முடிவு.
உ : 9 (உப.கு) : (மேற்படி) குண, நிர்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவ மல்லாதது சுத்த சன்மார்க்கம். இம்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல.
உ : 10 (பேரு) :அவையில் (சமய, மத மார்க்கங்களில்) ஒன்றிலாவது குமூஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.
உ:11 (பேரு) : பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள், யாதெனில், கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகதிபதி யென்றும் பெயரிட்டு,இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா? என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.
உ:12(உப.கு):அவைகளில் ஏகதேச கர்மசித்திகளைக் கற்பனைகளளைகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளை அடையலாம். அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால், ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கின்ற லட்சியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லட்சியம் போய்விட்டால் நீங்கள் அடையப் போகின்ற பெரிய பிரயோஜனம் போய்விடும்.
உ :13(பேரு) : சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குமூஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை.
உ:14 (பேரு) : சமய லட்சியம் இப்போது என்னிடம் எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களளை ! அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாட்சிவேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கி யிருக்கிற - ஸ்தோத்திரங்கúள போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகúள சாட்சி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போ திருந்த தென்றால், அப்போ எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
உ : 15(பேரு) : இப்போது ஆண்டவர் என்னை ஏறா நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.
உ:16(பேரு) : நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லட்சியம் தூக்கி விடவில்லை.
உ : 17(பேரு) : கணபதி, சுப்பிரமணியசுவாமிகளும் (உட்பட அனைத்தும்) தத்துவங்கúள தவிர வேறல்ல புராணங்களினிருதயமெல்லாம் தத்துவ சம்மாரமே. இதன் உண்மை சுத்த சன்மார்க்கத்தில் விவரமாய் விளங்கும்.
உ:18(பேரு) : மேற்குறித்த சமய மத சன்மார்க்கங்களில் வகரவித்தை தகரவித்தையுள. அவை அவ்வச் சமயமத சன் மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி ஈசுவரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்த மிருக்கும். அதற்குமே லிரா.
உ : 19(பேரு) : சுத்த சன்மார்க்கத்திற்கு சமய, மத, மார்க்கங்கள் யாவும் அநந்நியமாக விளங்கும் ஆனால் அந்நியமல்ல.
சுத்த சன்மார்க்கம்
அத்தியாயம் - ஊ குறிப்புகள் 1- 12
ஊ:15(உப.கு) : துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில், பார்க்கும் தான் கெடுவது அத்வைதம், பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்
ஊ:2(உப.கு) : சுத்த சன்மார்க்கம் யாதெனில், சுத்தம் என்பது ஒன்று மல்லாதது. சன்மார்க்கம், சமய சன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். சுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்குப்பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமய மதானுபவங்களைக் கடந்தது
ஊ:3(உப.கு): எவ்வகையிலும் உயர்வுடையது பாவனாதீத அதீதம், குணாதீத அதீதம், லட்சியாதீத அதீதம், வாச்சியாதீத அதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கம்
ஊ:4(உப.கு):சுத்த சன்மார்க்கத்துக்குப் படி மூன்று ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் 1. சமரச சன்மார்க்கம் 1, சுத்த சன்மார்க்கம் 1, ஆக 3 (சிற்சபை - 1, பொற்சபை 1, சுத்த ஞானசபை 1, ஆக 3 படிகள்)
ஊ:5(உப.கு) : சுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றிவேறில்லை.சாகின்றவன் சன்மாளைக்க நிலையைப் பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்கி
ஊ :6(அறி) : எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கஞ் சுத்த சன்மார்க்கம்
ஊ :7(ச.வி): சுத்த சன்மார்க்க முக்கிய லட்சிய மாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும், எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்க செய்வித்தருளல் வேண்டும்.
ஊ:8(உப.கு) : குணநிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவ மல்லாதது சுத்த சன்மார்க்கம்.
ஊ9(உப.கு) : சுத்த சன்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல.
ஊ:10(உப.கு): ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ அதுபோல் சுத்த சன்மார்க்கத்துக்கு பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் அநந்நியமாக விளங்கும்.
ஊ:11(உப.கு): இங்கு மற்றவைகளை (தத்துவசித்திக் கற்பனைகளளைகிய சமய மத மார்க்கங்களை மற்றும் அதன் கட்டுபாட்டு ஆசாரங்களை) உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வசித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று, அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியை பெற வேண்டுவது சுத்த சன்மார்க்கம் கொள்கை.
ஊ:12(உப.கு): மேலும், தனித்தலைவன் லட்சியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை அல்ல, உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.
Thanking you,
-- apj. arul
When I cry I do get less than one ounce of tears?
Flow of tears slows down after first instance of cry, is that for every one the same case?
When/How to get tears to wet our whole body?
How to control flow of tears, I would like to share , one instance , my close friend entered my room all of a sudden and saw tears in my eyes and shared the same with his wife and I don't know how to stop it immediately and it was funny for them, but it didn't hurt me.
I also noticed few drops of tears to show up while driving car, listening to divine music, talking to kids , wife etc., How to control this involuntary action?
I actually don't care what others thinks about me (increasingly it is difficult for me to focus on worldly life..my mind is constantly looking for activity of such as listening to divine songs, reading literature , inner peace etc.,) but still I am in family life and society will look at me as a mad man?
Did Vallalar showed up tears from his eyes in public?
How HE controlled flow of tears in public? Is there any technique?
Why more tears flood from eyes when listening to Pattinathar , Arunagiri nathar ,Siva Vakkiyiar songs etc., then any other songs including maha manthiram and Thiruvasagam?
When praying to Andavar to take me as a whole to HIM, I can feel and only request is going from physical and life body not from deep Athman, How to go deep and totally surrender and forget my whole physical body, mind and present time?
How to constantly pray to HIM to clean each and individual thoughts coming from my brain?
Thanks for all. I browsed about the meaning but was not happy, only in Sanskrit I found the meaning as rightpath that's why I wanted to know about samargam in tamil.
Once again thanks for all.