www.vallalarspace.com/durai
நன்மனமே நம்பாதேவேடரை நல்லுறவுவை அருளிடமே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

சன்மார்க்கன் போலவே நடிப்பான் பசுத்தோல்போர்த்திய
வன்புலியன் வாய்திறந்தால் வசைபாடியே கடிப்பான்சுடு
துன்மார்க்கன் எவர்க்கும் துணைபோவான் பொருளுக்கே
நன்மனமே நம்பாதேவேடரை நல்லுறவுவை அருளிடமே!

அனைத்து உயிர்களுக்கும்
அருட்சுகம் உண்டாகட்டும்
அருள்வள்ளல் மலரடிக்கே
அருளாட்சி உண்டாகட்டும்

நன்றி, வணக்கம்!
அன்பன் ஆன்மநேயன்,
துரை சாத்தணன்