www.vallalarspace.com/durai
அலகில்வளம் நிறையும் பெருவெளியில் தனிச்சுகமே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

உலகிலுள்ள எல்லா மார்க்கங்களிலிருந்தும் என்னை
விலக்கிக் கொண்டேன் அதனால்வந்த பற்பலஅற்பக்
கலகங்கள் எலாம்எனை விட்டேஅகன்றன சிற்புரத்தே
அலகில்வளம் நிறையும் பெருவெளியில் தனிச்சுகமே!

அனைத்து உயிர்களுக்கும்
அருட்சுகம் உண்டாகட்டும்
அருள்வள்ளல் மலரடிக்கே
அருளாட்சி உண்டாகட்டும்

நன்றி, வணக்கம்!
அன்பன் ஆன்மநேயன்,
துரை சாத்தணன்