www.vallalarspace.com/durai
வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா நடத்திய அகில உலக நேரலை நிகழ்வில், அருட்திரு.அருட்பா.ப.நாகராஜன் (நாகபட்டினம், தமிழ்நாடு) அவர்களின் சுத்த சன்மார்க்கச் சொற்பொழிவு!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

அன்புடையீர், வளமோடு இன்புற்று வாழ்க!

ஜூலை மாதம், ஞாயிற்றுக் கிழமையன்று (23.07.2017), வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா - நடத்திய அகில உலக நேரலை நிகழ்வில், அருட்திரு.அருட்பா.ப.நாகராஜன் (சுத்த சன்மார்க்க சங்கம், நாகபட்டினம், தமிழ்நாடு) அவர்கள், "பிற உயிர் நேசம், தன் பாவம் நாசம்" - என்ற தலைப்பில் ஆற்றிய மிக உருக்கமான அற்புதச் சொற்பொழிவை நம்மவர்களுக்காக www.vallalarspace.com/durai
மற்றும் https://fccdl.in/8GC3SUR2n  என்ற இணைய தளங்களில் அதன் ஒலிப்பதிவை பகிர்வு செய்துள்ளோம்!


உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியதுவிளங்க உரைதந்துள்ள
திருஅருட்பா ப.நாகராஜன் அவர்களின் இச்சொற்பொழிவானது
திருவும்சிவயோக சித்தியும் சிவஞானநிலையொடு சிவானுபவமும்
தரும்ஒளிசிறந்த திருச்சிற்றம்பலத்துத் திருவிளக்கே தெரிந்தனம்!

ஆண்டொழிக்கும் கொலையுணவை அகற்றி ஆளவேண்டுமா
ஆண்டவர் பெருங்கருணையை நினைந்துருகி அழவேண்டுமா
மாண்டொழியும் உறவுகளின் ஊனுணவை நிறுத்தவேண்டுமா
வேண்டுகிறேன் அருவிபோல்கொட்டும் இப்பேருரை கேட்கவே!

 

கேட்டு அருள் நலம் பெறுவோமாக!

அருட்திரு.அருட்பா.ப.நாகராஜன் அவர்களும், அவர்களது குடும்பத்தார்களும் வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே! அருட்பெருஞ்ஜோதி...

நன்றி, வணக்கம்! சுபம்!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

வள்ளலார் யுனிவர்சல் மிஷன்,
அமெரிக்கா
Vallalar Universal Mission,
USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan

Audio:

Durai Sathanan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியதுவிளங்க உரைதந்துள்ள
திருஅருட்பா ப.நாகராஜன் அவர்களின் இச்சொற்பொழிவானது
திருவும்சிவயோக சித்தியும் சிவஞானநிலையொடு சிவானுபவமும்
தரும்ஒளிசிறந்த திருச்சிற்றம்பலத்துத் திருவிளக்கே தெரிந்தனம்!

ஆண்டொழிக்கும் கொலையுணவை அகற்றி ஆளவேண்டுமா
ஆண்டவர் பெருங்கருணையை நினைந்துருகி அழவேண்டுமா
மாண்டொழியும் உறவுகளின் ஊனுணவை நிறுத்தவேண்டுமா
வேண்டுகிறேன் அருவிபோல்கொட்டும் இப்பேருரை கேட்கவே!

கேட்டு அருள் நலம் பெறுவோமாக!

அருட்திரு.அருட்பா.ப.நாகராஜன் அவர்களும், அவர்களது குடும்பத்தார்களும் வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே! அருட்பெருஞ்ஜோதி...

நன்றி, வணக்கம்! சுபம்!
Wednesday, July 26, 2017 at 01:52 am by Durai Sathanan