www.vallalarspace.com/durai
வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா நடத்திய அகில உலக நேரலை நிகழ்வில், தயவுதிரு.கவிஞர்.கங்கை.மணிமாறன் ஐயா அவர்களின் சுத்த சன்மார்க்கச் சொற்பொழிவு!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

அன்புடையீர், வளமோடு இன்புற்று வாழ்க!

ஏப்ரல் மாதம், ஞாயிற்றுக் கிழமையன்று (30.04.2017), அமெரிக்காவிலுள்ள வள்ளலார் யுனிவர்சல் மிஷன் நடத்திய நேரலை (worldwide live-event) நிகழ்வில், வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா - நடத்திய அகில உலக நேரலை நிகழ்வில், தயவுதிரு.கவிஞர்.கங்கை.மணிமாறன் ஐயா அவர்கள், "வள்ளற்பெருமானின் செயற்கரிய சீர்திருத்தச் சாதனைச் செயல்கள்?" - என்ற தலைப்பில் ஆற்றிய அருமையான சொற்பொழிவை நம்மவர்களுக்காக இங்கே அதன் ஒலிப்பதிவை பகிர்வு செய்துள்ளோம்!

"சடங்குகளில் அடங்காத சுத்தசன்மார்க்கத்தை நம்முடையஉள்ளக்
கிடங்குகளில் அடங்கும்படி ஆற்றியிருக்கின்ற நம்முடையதயவுதிரு
கவிஞர் கங்கை மணிமாறன்அவர்களின் சொற்பொழிவானதுநமது
செவிப்புலனைச் செழிக்கவைத்துச் சிந்தையைச் செதுக்குகின்றது!"

கேட்டு நற்பலன் பெருவோம்.

அருட்திரு.கவிஞர்.அறிஞர்.கங்கை மணிமாறன் ஐயா அவர்களும், அவர்களது குடும்பத்தார்களும் வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே! அருட்பெருஞ்ஜோதி...

நன்றி, வணக்கம்! சுபம்!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

வள்ளலார் யுனிவர்சல் மிஷன்,
அமெரிக்கா
Vallalar Universal Mission,
USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan

Audio:

Durai Sathanan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

"சடங்குகளில் அடங்காத சுத்தசன்மார்க்கத்தை நம்முடையஉள்ளக்
கிடங்குகளில் அடங்கும்படி ஆற்றியிருக்கின்ற நம்முடையதயவுதிரு
கவிஞர் கங்கை மணிமாறன்அவர்களின் சொற்பொழிவானதுநமது
செவிப்புலனைச் செழிக்கவைத்துச் சிந்தையைச் செதுக்குகின்றது!"

அருட்திரு.கவிஞர்.அறிஞர்.கங்கை மணிமாறன் ஐயா அவர்களும், அவர்களது குடும்பத்தார்களும் வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே! அருட்பெருஞ்ஜோதி...

நன்றி, வணக்கம்! சுபம்!
Sunday, July 9, 2017 at 22:05 pm by Durai Sathanan