அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
சீயென்று பேயென்று நானிங்கு நலிவுற்றுவாழ்வதெல்லாம்
சீவர்களில் சிறியஈகொண்ட சிறுவாழ்விலும் பல்கோடிசிறிதே
நீரின்றி மீனினம் நிலத்திலேதுடிதுடித்து இறக்குமேஅதுபோல
நீயின்றி நிமிடச்சிறுதுளியிலே நிற்குமே என்இதயத்துடிப்பும்!
நன்றி, வணக்கம்! சுபம்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
எல்லாம் செயல்கூடும் அருளாணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
வாழ்க சமரசம்! வளர்க சுத்த சன்மார்க்கம்!
திருச்சிற்றம்பலம்
அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்
Write a comment