www.vallalarspace.com/durai
அமெரிக்காவிலிருந்து ஒலிபரப்பாகிய அகில உலக நேரலையில், "தயவு - அனக வாழ்வு!" - என்ற தலைப்பில் கோவை தயவுத்திரு. சிவகுமார் ஐயா அவர்கள் இன்று ஆற்றிய சொற்பொழிவு!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

அன்புடையீர், வளமோடு இன்புற்று வாழ்க!

இன்று ஞாயிற்றுக்கிழமையன்று (07.05.2017), அமெரிக்காவிலுள்ள வள்ளலார் யுனிவர்சல் மிஷன் நடத்திய நேரலை (worldwide live-event) நிகழ்வில், கோவை தயவுத்திரு.சிவகுமார் ஐயா அவர்கள், 'தயவு - அனக வாழ்வு' - என்ற தலைப்பில் ஆற்றிய சன்மார்க்கச் சொற்பொழிவை நம்மவர்களுக்காக இங்கே பணிவன்புடன் பகிர்வு செய்துள்ளோம்!


அருட்சுவையும் தயவுவிளக்க அனகப் பெருவாழ்வின்உயரிய
பொருட்சுவையும் நம்முளத்தே மிகக்கனிந்தே நலம்சிறக்கும்!
தெருள்நிறைந்தே திகழ்ந்தோங்கிட நல்லதியானமுறையும்நம்
மருள்நீக்கும் மணியுரையும் திருசிவக்குமாரரின் செழுந்திறமே!


கேட்டு நற்பலன் பெருவோம்.

அருட்திரு..சிவகுமார் ஐயா அவர்களும், அவர்களது குடும்பத்தார்களும் வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே!

நன்றி, வணக்கம்! சுபம்!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan

Audio:

2 Comments
Daeiou  Daeiou.
நல்ல அருமையான சொற்பொழிவு..ஆரவாரமில்லாத அமைதியான உரை..கேட்டு இன்புற அன்பர்கள் வேண்டப்படுகின்றனர்.
Monday, May 8, 2017 at 00:33 am by Daeiou Daeiou.
Durai Sathanan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

அருட்சுவையும் தயவுவிளக்க அனகப் பெருவாழ்வின்உயரிய
பொருட்சுவையும் நம்முளத்தே மிகக்கனிந்தே நலம்சிறக்கும்!
தெருள்நிறைந்தே திகழ்ந்தோங்கிட நல்லதியானமுறையும்நம்
மருள்நீக்கும் மணியுரையும் திருசிவக்குமாரரின் செழுந்திறமே!

வளமோடு இன்புற்று வாழ்க வாழ்கவே! அருட்பெருஞ்ஜோதி...
Monday, May 8, 2017 at 01:06 am by Durai Sathanan