www.vallalarspace.com/durai
29.11.2015 Dindigul Ponnagaram..Swami Saravanananda function.Viluppuram Thiru Govindasamy Speech..
கடந்த 29.11.2015 அன்று, திண்டுக்கல் பொன்னகரத்தில் தயவு இல்லத்தில் நடைபெற்ற திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் 106வது வருவிக்கவுற்ற நாள் விழாவில் கலந்து சிறப்புச் சொற்பொழிவாற்றிய விழுப்புரம் திரு கோவிந்தசாமி அவர்களின் பேச்சின் ஒரு பகுதி....அன்பர்களின் தகவலுக்காக....