திருஅருட்பா - நெஞ்சறிவுறுத்தல் - எளிய விளக்க உரை மின்னூல் பகுதி 1 & 2
விளக்க உரை -வள்ளல் பெருமானின் மாணவர் அரன்வாயில் வேங்கட சுப்பு
வணக்கம்,
திருஅருட்பா நெஞ்சறிவுறுத்தலுக்கு வள்ளல் பெருமானின் மாணவர் அரன்வாயில் வேங்கட சுப்பு ஐயா எழுதிய உரையை 2007 ஆம் ஆண்டு பெருமானின் வழிவழித் தொண்டர் வடலூர் சீனி. சட்டையப்பர் ஐயா அவர்கள் வெளியிடடார்கள் அந்த நூலின் மின்வடிவை இங்கு வெளியிட்டுள்ளோம் அன்பர்கள் படித்தும் மற்றவருடன் பகிர்ந்தும் பயன்பெறுக.
நன்றி.
இந்த நூலின் படியைத் தந்து உதவிய முனைவர். இராம பாண்டுரங்கன் அய்யா, மதுரை, அவர்களுக்கு நன்றி.
Nenjarivurththal_1.PNG
Nenjarivurutthal 2.PNG
Write a comment