வணக்கம்,
வடலூர் அண்ணா சீனி. சட்டையப்பர் அவர்களால் எழுதப்பட்டு வள்ளலார் இளைஞர் மன்றத்தால் வெளியிடப்பட்ட இந்த நூல் சன்மார்க்கத்தின் விடைகாணாத மற்றும் சீக்கலான பல தகவல்களுக்கு விளக்கம் அளிக்கின்றது.
இந்த நூலின் படக்கோப்பு நூலினை இங்கு இணைத்துள்ளோம்.
அன்பர்கள் அமைதியோடும் ஆர்வத்தோடு இன்னூலைப் படித்து பயன் பெறுக.
நன்றி, .
Kaanaamal Pooi Viduvar.JPG
Download:
Comments closed for this topic