ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகித் திகழ்கின்ற திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவருளாலும், தவத்திரு கோவை. சிவப்பிரகாச சுவாமிகளின் குருவருளாலும் எனது திருமணம் திருவளர்செல்வி ஞான. தனலட்சுமி அவர்களுடன் ஆகஸ்டு 23 2018 ஆம் நாள் வியாழக்கிழமை வடலூரைச் சார்ந்த மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகைக்கு அருகில் உள்ள தவத்திரு கோவை. சிவப்பிரகாச சுவாமிகளின் வள்ளலார் வளாகத்தில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறும்.
திருமண வரவேற்பு ஆகஸ்டு 26 ஆம் நாள் பெங்களூரில் உள்ள ஶ்ரீராம் புரம் சன்மார்க்க சங்கத்தின் திருமண மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு மேல் நடைபெறும்.
அதுசமயம் தாங்களும் தங்களின் குடும்பத்தாரும் வருகை தந்து எங்களை வாழ்த்தி அருள பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
அழைத்துமகிழும்:
ஆனந்தபாரதி (ஆனந்தன்)
மற்றும் குடும்பத்தார்.
விருத்தாசலம்.
+91 7411275938
Marriage Invitaion_1.jpg
Marriage Invitaion_2.jpg
Marriage Invitaion_3_2.jpg
8 Comments
_ ஆறு.தங்கராஜ்
Wishing you a lifetime of love and happiness.
Best wishes on this wonderful journey, as you build your new lives together.
திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் பரிபூரண ஆசிகளுடன்,
எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.
o-0-o