Anandha Barathi
எழுவார் மேடை - வடலூர் (Ezhuvaar Medai)
எழுவார் மேடை - வடலூர்

சத்திய ஞான சபைக்கு அருகில் உள்ளது தான் இந்த எழுவார் மேடை,

இந்த இடம் அருட்சிறப்பும், வரலாற்று சிறப்பும் வாய்ந்தது, 

தற்போது புதிதாக வரும் பலருக்கும் இந்த எழுவார் மேடை குறித்த உண்மையும் விளக்கமும் சரியாக விளங்க வேண்டும் என்ற நோக்குடன்,

இது குறித்த ஒரு வரலாற்று ஆய்வு இப்போது நடைபெற்று வருகின்றது,

ஆய்வின் நிறைவில் அது அன்பர்களின் பார்வைக்கு சமர்பிக்கப்படும்.

எழுவார் மேடை குறித்த தகவல்களை அன்பர்கள் இங்கு பதிவு செய்யலாம்.

வணக்கம்.

============================================


Ezhuvaar Medai - Vadalur

Ezhuvaar Medai - Vadalur is very near to Sathya Gnana sabi,

This is a great place related to our Vallal perumaanar's history.

This place, is of historical significance, Many people who are new to the stage to present the truth of the explanation for this rise should be exactly that, with a view It is a historical study of the now underway,

At the conclusion of the study is submitted to the attention of friends.

Where friends can post messages on the Ezhuvaar Medai.

Thanks

Ezhuvaar Medai) (4).jpg

Ezhuvaar Medai) (4).jpg

Ezhuvaar Medai) (1).jpg

Ezhuvaar Medai) (1).jpg

Ezhuvaar Medai) (3).jpg

Ezhuvaar Medai) (3).jpg

Ezhuvaar Medai) (2).jpg

Ezhuvaar Medai) (2).jpg

3 Comments
Daeiou  Daeiou.
திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள், 1939ஆம் ஆண்டில், வள்ளற் பெருமான் என்ன காரணத்துக்காக, இதனை அமைத்தார், இங்கே உள்ள தூண்கள், படிகள்..இவற்றால், ஆன்மாக்கள், என்ன நிலை அடைவதற்காக, பெருமான் இதனை ஏற்பாடு செய்துள்ளார் என்ற விளக்கத்தினை அற்புதமாக வரைந்துள்ளார். அக விளக்கம் பெற்றார், இந்த எழுவார் மேடையால் அடையும் பேற்றினையும், அவர்கள், அந்த் நூலில் வரைந்துள்ளார்.
Wednesday, October 15, 2014 at 16:03 pm by Daeiou Daeiou.
Anandha Barathi
Dear Ayya,

Thanks for your information.
Thursday, October 16, 2014 at 08:05 am by Anandha Barathi
P Sujatha
எழுவார் மேடை அருளறிவு வழங்கும் இடம்.எழுவார் மேடையின் உண்மை விளங்காமல் சத்திய ஞான சபையின் அக உண்மையினை கண்டு கொள்ள முடியாது.வள்ளல் அன்பர்களுக்குக்கூட எழுவார் மேடையின் அனுபவ உண்மையினை கண்டு கொள்வதற்கான அவசியத்தை உணர வேண்டியுள்ளது.சரவணானந்தா சுவாமிகள் சத்தியஞான உண்மை அக விளக்கம் பெற்றதன் காரணம் அவர் எழுவார் மேடையின் அக அனுபவத்தை பெற்றது தான்.
Wednesday, December 26, 2018 at 17:35 pm by P Sujatha